Search for:

District Collector


நெல் கொள்முதல் மையங்கள் திறக்க ஆட்சியரிடம் முறையீடு

மதுரை மாவட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டுமென ஆட்சியரிடம் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில், இழப்பீடுக…

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தஞ்சை கலெக்டர் பேட்டி

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

அலுவலகத்திற்கு நடந்தே சென்ற அரியலூர் பெண் மாவட்ட ஆட்சியர்!

மாசற்ற அலுவலக வாரம் கடைப்பிடிக்கப்படுவதால் அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, நடந்தே தன் அலுவலகத்துக்கு சென்றார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின்…

தன் சம்பளத்தை தானே கட் செய்த மாவட்ட ஆட்சியர்!

மக்கள் அளித்த புகார்கள் தொடர்பாக உரிய நேரத்துக்குள் தீர்வு காணாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததுடன், அதற்கு தார்மீக பொறுப்பேற்று தன் சம்பளத்தை தானே…

விவசாயிகளுடன் சேர்ந்து மிளகாய் நாற்று நட்ட மாவட்ட ஆட்சியர்!

திருவள்ளூர் மாவட்டம், தொட்டிக்கலை கிராமத்தில், விவசாயிகளுடன் இணைந்து, மிளகாய் நாற்றினை கலெக்டர் நட்டார்.

குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்தினால் 6 மாதம் ஜெயில் தண்டனை உறுதி!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 452 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை பணியில் அமர்த்தினால் 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்…

தஞ்சையில் அலையாத்தி காடுகள் வளர்ப்புத் திட்டம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அலையாத்தி காடுகள், கடலின் முகத்துவாரங்களில் இருக்கும். ஆற்றுநீர் கடலோடு கலக்கும் இடங்களில் வளரும் இயற்கை அரண்கள். கடலில் உண்டாகும் அலைகளின் வேகத்தை மட…

15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை: கலெக்டர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட தலை நகரிலேயே புதிய ரேஷன் கார்டு…

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்: மாவட்ட ஆட்சியரின் தரமான செயல்!

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேலைவாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்து, இன்று நடத்தியுள்ளார்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.